Wednesday 4 November 2015

TNPSC Previous year question paper 2014

                                                              TEST 1
1.            4x²+13x+10 ன் ஒரு காரணி (x+2) ஆனால் மற்றொரு காரணி
a.             3x+4
b.             5x+3
c.             4x+5
d.             4x+2

2.            (m²+2m+c) எனும் கோவையை (m+1) ஆல் வகுத்தால் மீதி 2 எனில் c ன் மதிப்பு என்ன ?
a.             7
b.             5
c.             4
d.             3

3.            ஒரு கோளத்தின் ஆரம் 50% அதிகரிக்கப்பட்டால், அதன் மேல்தளப்பரப்பு அதிகரிக்கும் விழுக்காடு ?
a.             125.00%
b.             100.00%
c.             75.00%
d.             50.00%

4.            ஒரு உருளையின் விட்டம் 14 செமீ, உயரம் 20 செ.மீ எனில் அதன் மொத்த பரப்பு ?
a.             2376 .செ.மீ
b.             880 .செ.மீ
c.             594 .செ.மீ
d.             1188 .செ.மீ

5.            ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் இரண்டு பங்கு அதிகமாக்கினால் அதன் பரப்பு ________அதிகமாகும் ?
a.             5 பங்கு
b.             4 பங்கு
c.             3 பங்கு
d.             2 பங்கு

6.            AB, CD என்ற வட்டத்தின் இரு நாண்கள், அவை Pல் வெட்டிக்கொள்கிறது. AP= 8, CP=6, PD=4 எனில் PB ன் அளவு என்ன ?
a.             2
b.             3
c.             4
d.             5

7.            ஆற்றின் எதிர் திசையில் ஒருவன் 2 மணி நேரத்தில் 7 கி.மீ செல்ல முடிகிறது. ஆனால் திரும்பும் போது 15 கி.மீ வேகத்தில் வர முடிகிறது. அப்படியானால் ஆற்றின் வேகம் என்ன ?
a.             4
b.             3
c.             2
d.             1

8.            இர்ண்டு ரயில்கள் ஒரே திசையில் 60 கி.மீ வேகத்திலும், 50 கி.மீ வேகத்திலும் செல்கின்ற்றன. வேகமாகச் செல்லும் ரயில், மெதுவாகச் செல்லும் ரயிலில் இருக்கும் ஒரு மனிதனை 45 வினாடிகளில் கடந்து செல்கின்றன. வேகமாகச் செல்லும் ரயிலின் நீளம் என்ன ?
a.             100 மீ
b.             110 மீ
c.             115 மீ
d.             125 மீ

9.            பாலு கிலோ ரூ.7 விலையுள்ள கோதுமை 25 கிலொவும், ரூ. 6 விலையுள்ள கோதுமை 35 கிலோவும் வாங்கி, இரண்டையும் கலந்து கிலோ ரூ.7.50 க்கு விற்பனை செய்தால் அவருக்கு கிடைக்கும் லாப்ம் என்ன ?
a.             நஸ்டம் ரு. 65
b.             லாபம் ரூ. 80
c.             லாபம் ரூ.65
d.             நஸ்டம் ரூ.80

10.         ஒவ்வொரு வருடமும் ஒரு நகரத்தின் ஜனத்தொகை 10 % கூடுகிறது, த்ற்போது அதன் ஜனத்தொகை 40,000 எனில், மூன்று ஆண்டுகளுக்குப் பின் அதன் ஜனத்தொகை என்ன ?
a.             42000
b.             53240
c.             43240
d.             50240


TEST 2
1.            முதல் திட்டக்க்குழுவின் தலைவர் ?
a.             மோதிலால் நேரு
b.             இராஜாஜி
c.             ஜவகர்லால் நேரு
d.             ம்காத்மா காந்தி

2.            முதல் ஐந்தாண்டு திட்டம் இந்தியாவில் துவங்கப்பட்ட ஆண்டு ?
a.             1947
b.             1949
c.             1950
d.             1951

3.            உலக வர்த்தக மையத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
a.             ஜெனீவா
b.             வாசிங்டன்
c.             நியூயார்க்
d.             எதுவுமில்லை

4.            தேசிய பங்கு சந்தை அமைந்துள்ள இடம் ?
a.             டெல்லி
b.             பூனே
c.             சென்னை
d.             மும்பை

5.            சார்க் அமைப்பின் தலைமையிடம் எங்குள்ளது ?
a.             புது தில்லி
b.             காத்மண்டு
c.             டாக்கா
d.             திம்பு

6.            SEBI என்ற அமைப்பு ___________
a.             தொலைத் தொடர்ட்புடன் தொடர்புடையது
b.             பங்கு மாற்றங்களுடன் தொடர்புடையது
c.             காப்பீட்டுத் துறை தொடர்புடையது
d.             அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தொடர்புடையது

7.            பங்குகளின் மதிப்பு எதிர்காலத்தில் உயரும் என ஊகிப்பது ?
a.             கரடி
b.             கலைமான்
c.             காளை
d.             முடவாத்து

8.            Budget என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து வந்தது ?
a.             ஆங்கிலம்
b.             ஜெர்மனி
c.             சீன மொழி
d.             பிரெஞ்சு

9.            பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ?
a.             மார்சல்
b.             சாக்ரடீஸ்
c.             ஆடம் ஸ்மித்
d.             கீன்ஸ்

10.         ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிப்பது
a.             உலக வங்கி
b.             தேசிய வளர்ச்சிக் குழு
c.             நிதித்துறை செயலர் மற்றும் அமைச்சர்
d.             உச்ச நீதிமன்றம்

                                                                  TEST 3



பிரபஞமித்திரன் என்ற வார பத்திரிக்கையை வெளியிட்டவர் யார் ?
a.                   வாஞ்சிநாதன்
b.                  பெ.சுந்தரம் பிள்ளை
c.                   சுப்பிரமணிய சிவா
d.                  மு.மேத்தா


·  "சிறைவாச குறிப்பு" என்ற நூலை சிறையிலிருந்து எழுதியவர் யார் ?
a.                   பெரியார்
b.                  .வே.சாமிநாத ஐயர்
c.                   ராஜாஜி
d.                  காந்தியடிகள்


·  தமிழ்நாட்டின் முதலாவது சட்டமன்றத்தொகுதியின் பெயர் என்ன ?
a.                   ராயபுரம்
b.                  அம்பத்தூர்
c.                   ஆவடி
d.                  சென்னை


·  தமிழ்நாட்டின் மாஃபசான் என்று அழைக்கப்படுபவர் யார் ?
a.                   கல்கி
b.                  சுஜாதா
c.                   அண்ணா
d.                  ஜெயகாந்தன்


·  தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் அமைந்துள்ள ஊர் ?
a.                   நீலகிரி
b.                  கோயம்பத்தூர்
c.                   கன்னியாகுமரி
d.                  திருச்சி


·  குறிப்பிடபடாத அல்லது எஞ்சிய அதிகாரங்கள் யாரிடம் உள்ளது?
a.                   குடியரசு தலைவர்
b.                  பாராளுமன்றம்
c.                   பிரதமர்
d.                  லோசபா


·  அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகள் 235 முதல் 263 வரையிலான விதிகளின் முக்கிய சாராம்சம் என்ன ?
a.                   தேர்தல் விதிகள்
b.                  துணை குடியரசு தலைவர் தேர்தல்
c.                   மத்திய அரசுக்கு கூடுதலான அதிகாரம்
d.                  கவர்னர் தேர்தல்


·  நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்டுபவர் யார் ?
a.                   சபாநாயகர்
b.                  பிரதமர்
c.                   நாடாளுமன்ற நிலைக்குழு
d.                  குடியரசு தலைவர்


·  குடியரசு தலைவர் பதவி காலியாகும் போது துணை குடியரசு தலைவர் எவ்வளவு காலம் குடியரசுத் தலைவராக பொறுப்பில் இருக்க முடியும் ?
a.                   தேர்தல் நடக்கும் வரை
b.                  1 வருடம்
c.                   6 மாதம்
d.                  1 மாதம்


·  அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும், ஒட்டு மொத்தமாகவும் யாருக்கு பொறுப்புடையவர்களாவார்கள் ?
a.                  பாராளுமன்றம்
b.                  குடியரசுத் தலைவர்
c.                   உச்ச நீதிமன்றம்
d.                  லோக்சபா


·  நிதி மசோதாக்களின் பிறப்பிடம் ?
a.                  லோக்சபா
b.                  ராஜ்யசபா
c.                   நிதித்துறை
d.                  கேபினட்


·  குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யும் தகுதி உடையவர்கள் ?
a.                  லோக்சபா
b.                  ராஜ்யசபா
c.                   உச்ச நீதிமன்றம்
d.                  நாடாளுமன்றம்


·  மாநிலங்களவையின் 1/3 பகுதியினர் எத்தனை ஆண்டிற்கு ஒருமுறை ஓய்வு பெறுகின்றனர் ?
a.                  5
b.                  4
c.                   3
d.                  2


·  மதராசு மாநிலம் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்ட ஆண்டு ?
a.                  1947
b.                  1957
c.                   1959
d.                  1969

No comments:

Post a Comment